அகத்திக் கீரையைப் பச்சையாக மென்று தின்றாலே வாய்ப்புண், தொண்டை வலி நீங்கிவிடும்.
நாமக் கட்டியைத் தூள் செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்துப் போட சேற்றுப்புண் ஆறும்.
வெந்தயத்தை நன்றாக அரைத்து தயிரில் கலந்து கொடுக்க வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
இலந்தை இலைகளை நன்றாக நசுக்கி சாற்றைத்
தடவி வர உள்ளங்கையில் வியர்ப்பது நின்று விடும்.
வறுத்த வெள்ளைப் பூண்டை தினசரி காலையில் ஒன்றோ, இரண்டோ சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும்.
நாமக் கட்டியைத் தூள் செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்துப் போட சேற்றுப்புண் ஆறும்.
வெந்தயத்தை நன்றாக அரைத்து தயிரில் கலந்து கொடுக்க வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
இலந்தை இலைகளை நன்றாக நசுக்கி சாற்றைத்
தடவி வர உள்ளங்கையில் வியர்ப்பது நின்று விடும்.
வறுத்த வெள்ளைப் பூண்டை தினசரி காலையில் ஒன்றோ, இரண்டோ சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும்.
No comments:
Post a Comment