Tuesday, August 7, 2018

கருணைக்கிழங்கின் பயன்கள் !!!

கருணைகிழங்கை நாம் மற்ற கிழங்கை போன்று சாதாரணமாக சாப்பிட முடியாது. ஏனென்றால் இது நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். எனவே இக்கிழங்கை நன்றாக வேகவைத்து சமைத்து சாப்பிடலாம்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனை போன்றவற்றை சீராக்கும்.
கபம், வாதம் ஆகியவற்றை குணப்படுத்துகின்றது. மேலும் பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.
மூல நோயை குணப்படுத்தி, ஆசன வாயிலில் உள்ள முளைகளைச் சிறுது சிறிதாக கரைத்து மூலத்தை அடியோடு குணமாக்கும்.
உடல் எடை குறைக்க உதவும். பித்தப்பை பிரச்சனை, எலும்புகள் பலவீனம் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கின்றது.
மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. தோல் வியாதி உள்ளவர்களும் சாப்பிடாமல் இருப்பது நல்லது

No comments:

Post a Comment