நேரம்
கடந்து தாம-தமாகச் சாப்பிடுபவர்களுக்கு ‘உடலில் கொழுப்புச் சத்து
உருவாகும்’ என்று கண்டு-பிடித்திருக்கிறார் கலிஃபோர்னியாவில் இருக்கும்
டாக்டர் சச்சிதானந்தா பாண்டே என்ற இந்திய மருத்துவர். எலிகளை வைத்து
நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் தாமதமாகத் தீனி போட்டு வளர்க்கப்பட்ட
எலிகளுக்கு கொழுப்புச் சத்து அதிகமானது தெரியவந்துள்ளது. மனிதர்கள்
காலதாமதாகச் சாப்பிட்டாலும் கொழுப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற
முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கின்றனர்.
தாமதத்தின் தண்டனை தடிமன்?!
தாமதத்தின் தண்டனை தடிமன்?!
No comments:
Post a Comment