Saturday, August 6, 2022

சிரம் காக்கும் தும்பை . தலைவலி குணமாகும்

 தலை சார்ந்த அனைத்துக் குறைபாடுகளையும் களையும் தலையாய மூலிகை தும்பையாகும். காய்ந்த தும்பை இலை ஐம்பது கிராம், சீரகம், அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி, வால்மிளகு வகைக்கு பத்து கிராம் எடுத்துத் தூள்செய்யவும்.

இதில் இரண்டு கிராம் அளவு காலை, மாலை உணவுக்கு முன்பாக சாப்பிட்டு வர வருடக்கணக்காய் அவஸ்தைப்படுத்தும் தலைவலி தானே குணமாகும். கண், காது, மூக்கு, தொண்டை தொடர்பான தொல்லைகள் அனைத்தும் விலகும்.

No comments:

Post a Comment